Skip to content

Authour

இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பச்சாபாளையம் பகுதியில் வருவாய் துறை சார்பில் வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழாம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை… Read More »இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

தஞ்சையில் செம்மொழி நூலகம் திறப்பு விழா…..

  • by Authour

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். நூலகத்தை தஞ்சாவூர் எம்.பி., பழநிமாணிக்கம் திறந்து வைத்து பேசியதாவது….  முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில்… Read More »தஞ்சையில் செம்மொழி நூலகம் திறப்பு விழா…..

மாண்டஸ் புயலால் சுத்தமான மெரினா….

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நன்மையும் அரங்கேறி உள்ளது. மெரினா கடலில் மிதந்த குப்பைகளை மாண்டஸ் புயல் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளது. மெரினாவில்… Read More »மாண்டஸ் புயலால் சுத்தமான மெரினா….

விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடிஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ… Read More »விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவையென்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் செயலாளர் செந்தில் கார்த்திகேயன்  தலைமையில், ஏராளமான இளைஞர் அணியினர் தங்களை திமுகவில்  இணைத்துக் கொண்டனர்.  தமிழ்நாடு… Read More »கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

  • by Authour

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.  இஷான் கிஷன் அபாரமாக ஆடி சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷனும் விராட்… Read More »வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

புயலுக்கு பின்னர் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது……மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடுகள் காரணமாக… Read More »திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்… திருச்சி கலெக்டர் வழங்கினார்…

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனுடையோர் தோழமை விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்,… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்… திருச்சி கலெக்டர் வழங்கினார்…

டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா… Read More »டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(53). இவர் கோர்ட் எதிரே உள்ள காமாட்சி மெஸ்ஸில் பணியாற்றி வந்தார். வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் வீடு திரும்பவில்லை. இது… Read More »மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

error: Content is protected !!