Skip to content

Authour

நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (அரிசி) திட்டத்தின் கீழ் கலைஞர் திட்ட கிராமம் கபிஸ்தலம் அடுத்த உம்பளாப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு செயல் விளக்கத் திடல்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ஈஸ்வர்… Read More »நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.8 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி நிறைவு பெற்று இன்று திறப்பவிழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் காவல்… Read More »குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

  • by Authour

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதியானது மூன்று சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம்… Read More »பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

என்னா குளிரு…. என்னா குளிரு…. யப்பா ஸ்ராங்கா ஒரு காபி என்று கூறியபடி வாக்கிங் முடித்து விட்டு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தாவும், பொன்மலை சகாயமும், சந்துகடை காஜாவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். நீ குளிருன்னு… Read More »ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. இதில் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள்… Read More »கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

  • by Authour

 தஞ்சாவூர் பெரிய கோயில்  ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கிறது.  கட்டிடக்கலைக்கு இன்னும்  எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில்  மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில்  திடீர் விரிசல்… Read More »தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன்… Read More »மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

பொதுவாக விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கணைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்… Read More »ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

error: Content is protected !!