Skip to content

Authour

அரியலூர் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

அரியலூர் மாவட்டம், டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் ஒருங்கிணைக்கப்பட்ட அமினாபாத் & கயர்லாபாத் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட்… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு… டிரம்ப் ஏமாற்றம்…

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்… Read More »மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு… டிரம்ப் ஏமாற்றம்…

போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

வியாபாரி மனைவி பூச்சி மருந்து குடித்த சாவு…  திருச்சி கே.கே.நகர் பொன்னையா காலனி தேவராய நகரை சேர்ந்தவர் தம்பு ராங்கி. பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் ( 52)இவர்களுக்கு இரண்டு… Read More »போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

கல்வி அதிகாரி மீது தவறான குற்றச்சாட்டு…. திருச்சியில் ஆசிரியர்கள் மனு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரி ஒருவர், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளி சார்பில் ஆசிரியர்கள் கிடங்கிற்கு வந்து எடுத்துச்செல்ல பணித்ததாகவும், இதனால் பள்ளியில்… Read More »கல்வி அதிகாரி மீது தவறான குற்றச்சாட்டு…. திருச்சியில் ஆசிரியர்கள் மனு

திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

  • by Authour

திருச்சி சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

கிட்னி முறைகேடு வழக்கு…“SIT விசாரிக்க ஆட்சேபனை இல்லை”- தமிழக அரசு

  • by Authour

கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, கிட்னி விற்பனை முறைகேடுகள் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு,… Read More »கிட்னி முறைகேடு வழக்கு…“SIT விசாரிக்க ஆட்சேபனை இல்லை”- தமிழக அரசு

கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று த.வெ.க.தலைவர் விஜய்யின்… Read More »கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

இனி 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் மாவட்ட நீதிபதி ஆகலாம்

மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார், சதீஷ் சந்திர சர்மா, வினோத் சந்திரன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்… Read More »இனி 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் மாவட்ட நீதிபதி ஆகலாம்

திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில்… Read More »திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

தண்ணீர் தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்டு யானைகள்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து ஊருக்குள் நுழைவது… Read More »தண்ணீர் தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்டு யானைகள்

error: Content is protected !!