Skip to content

இந்தியா

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

அடுத்த முறையும் உங்களுக்கு எதிர்வரிசை தான்.. பிரதமர் மோடி கிண்டல்..

  • by Authour

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர்.. நாடாளுமன்றத்தில் அனைவரும் ஜனாதிபதிக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம். இந்தியா விடுதலை பெற்றபோது, அதற்கு சாட்சியாக விளங்கிய… Read More »அடுத்த முறையும் உங்களுக்கு எதிர்வரிசை தான்.. பிரதமர் மோடி கிண்டல்..

உ.பி. பெண் எம்.பி ரீட்டாவுக்கு 6 மாதம் சிறை

  • by Authour

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு… Read More »உ.பி. பெண் எம்.பி ரீட்டாவுக்கு 6 மாதம் சிறை

ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ………சம்பாய் சோரன் அரசு வெற்றி

  • by Authour

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில்… Read More »ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ………சம்பாய் சோரன் அரசு வெற்றி

ஜார்கண்ட் வாக்கெடுப்பு தொடங்கியது….. சம்பாய் சோரன் அரசு வெற்றி பெறுமா?

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில்… Read More »ஜார்கண்ட் வாக்கெடுப்பு தொடங்கியது….. சம்பாய் சோரன் அரசு வெற்றி பெறுமா?

மக்களவையில் இன்று …….பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

  • by Authour

இந்த  ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்.2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக… Read More »மக்களவையில் இன்று …….பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

சிம்லாவில் விபத்து…. கார் ஆற்றில் பாய்ந்தது… சைதை துரைசாமி மகன் மாயம்

  • by Authour

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும்,  சைதை துரைசாமி ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர்கள்  கோபிநாத் உள்பட  சிலர்  இமாச்சல்  மாநிலம்  சிம்லாவுக்கு சுற்றுலா சென்றனர்.… Read More »சிம்லாவில் விபத்து…. கார் ஆற்றில் பாய்ந்தது… சைதை துரைசாமி மகன் மாயம்

பா.ஜ.க.வில் சேர அழுத்தம்.. கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரிடம்… Read More »பா.ஜ.க.வில் சேர அழுத்தம்.. கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டேக்கு 5 ஆண்டு சிறை கிடைக்கும்…

  • by Authour

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் பதிவிடப்பட்டது. இதனால்… Read More »இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டேக்கு 5 ஆண்டு சிறை கிடைக்கும்…

பஞ்சாப் கவர்னர் திடீர் ராஜினாமா…

  • by Authour

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கினார். நேற்று முன்தினம்… Read More »பஞ்சாப் கவர்னர் திடீர் ராஜினாமா…

error: Content is protected !!