Skip to content

இந்தியா

பீகார் அரசு கலைப்பா?…. கவர்னரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்…

  • by Authour

பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். கடந்த  வருடம்  இந்த ஆட்சி அமைந்தது.  இந்தியா கூட்டணி என்ற… Read More »பீகார் அரசு கலைப்பா?…. கவர்னரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்…

டில்லியில் கண்கவர் குடியரசு தின விழா….. ஜனாதிபதி முர்மு கொடியேற்றினார்

  • by Authour

 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்… Read More »டில்லியில் கண்கவர் குடியரசு தின விழா….. ஜனாதிபதி முர்மு கொடியேற்றினார்

இந்தியா கூட்டணியை உடைக்கிறார் நிதிஷ்குமார்…. மோடியுடன் கைகோர்க்க ரகசிய திட்டம்

  • by Authour

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வந்தார். பின்னர் 2022-ல் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி… Read More »இந்தியா கூட்டணியை உடைக்கிறார் நிதிஷ்குமார்…. மோடியுடன் கைகோர்க்க ரகசிய திட்டம்

விஜயகாந்திற்கு பத்ம பூஷண்.. மத்திய அரசின் பத்ம விருதுகள் முழு பட்டியல்…

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.… Read More »விஜயகாந்திற்கு பத்ம பூஷண்.. மத்திய அரசின் பத்ம விருதுகள் முழு பட்டியல்…

உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல்வாரத்தில் வெளியாகலாம், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தேர்தல்… Read More »உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

சட்டமன்ற கூட்டம்……1நிமிடம் மட்டுமே உரையை படித்த கேரள கவர்னர்

  • by Authour

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்  கவர்னர்கள் மோதல் போக்குடன் செயல்படுகிறார்கள் . இது தொடர்பாக  பெரும்பாலான மாநிலங்கள் கவர்னர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடாந்துள்ளது. அந்த வகையில் கேரள கவர்னர்  ஆரீப் முகமது கான், அந்த… Read More »சட்டமன்ற கூட்டம்……1நிமிடம் மட்டுமே உரையை படித்த கேரள கவர்னர்

காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில்   மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என… Read More »காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

ஏப்.16ல் தேர்தலா? ஆணையம் அளித்த விளக்கம்

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும். எனவே, தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள… Read More »ஏப்.16ல் தேர்தலா? ஆணையம் அளித்த விளக்கம்

மணிப்பூர்… சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வீரர் தற்கொலை

தெற்கு மணிப்பூரில் இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே சண்டேல் மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள சாஜிக் தம்பாக் பகுதியில் பாதுகாப்புப்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நேற்று ஒரு பாதுகாப்புப்படை வீரர் தனது குழுவில்… Read More »மணிப்பூர்… சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வீரர் தற்கொலை

மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. மேற்கு வங்கத்தில்… Read More »மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

error: Content is protected !!