Skip to content

இந்தியா

தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி …….இன்று அறிவிப்பு

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்  ஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. மற்ற மாநில… Read More »தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி …….இன்று அறிவிப்பு

ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு… Read More »ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி… Read More »தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

5 மாநில தேர்தல் எப்போது?…..ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.மற்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம்… Read More »5 மாநில தேர்தல் எப்போது?…..ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

ஆந்திர மாநிலம் கடப்பா நகரின் என்ஜிஓ காலனியில் வசிக்கும் இரண்டாவது நகர காவல் நிலைதத்தில்  ரைட்டராக பணி புரிந்து வந்தவர் வெங்கடேஷ்வர்லு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு பிடெக் மற்றும்… Read More »மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

  • by Authour

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றியவர்  போலீஸ்காரர் வெங்கடேஷ்வரலு. கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெங்கடேஷ்வரலு வசித்து வந்தார். நேற்று இரவு பணி… Read More »மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ… Read More »நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திரபிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், வருகிற 15-ம்… Read More »திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

அமைச்சர் ரோஜா நிர்வாண படத்தில் நடித்தாரா? ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர்  நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.   தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சரவையில்  ரோஜா அமைச்சராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சியையும், குறிப்பாக … Read More »அமைச்சர் ரோஜா நிர்வாண படத்தில் நடித்தாரா? ஆந்திர அரசியலில் பரபரப்பு

நடிகை குஷ்புவுக்கு கேரள கோயிலில் சிறப்பு பூஜை

  • by Authour

பிரபல தமிழ் நடிகை  குஷ்பு. இவர் பாஜகவில் உள்ளார்.  கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நடிகை குஷ்புவுக்கு  சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு… Read More »நடிகை குஷ்புவுக்கு கேரள கோயிலில் சிறப்பு பூஜை

error: Content is protected !!