Skip to content

இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் …..கணவனுக்கு வாய்ப்பு இல்லை…. மனைவிக்கு வாய்ப்பு

  • by Authour

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. தொடக்க… Read More »உலக கோப்பை கிரிக்கெட் …..கணவனுக்கு வாய்ப்பு இல்லை…. மனைவிக்கு வாய்ப்பு

நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை… Read More »நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

மணிப்பூரில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Authour

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி,குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புபடை வீரர்களும் அங்கு… Read More »மணிப்பூரில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா …மக்களவையில் தாக்கல்

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது.  பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.  அதைத்தொடர்ந்து மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்… Read More »மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா …மக்களவையில் தாக்கல்

அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று  தொடங்கியது. மாநிலங்களவையில்  மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: அவைத்தலைவர் அவர்களே! 1978 ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.… Read More »அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு… Read More »இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

  • by Authour

இளநிலை மருத்துவ  பட்டப் படிப்பில்(எம்பிபிஎஸ்) சேருவதற்கான  நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு  வரும் மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.தேசிய தேர்வு முகமை… Read More »2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

  • by Authour

பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்-சபை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக… Read More »குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

  • by Authour

டில்லியில்  கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை இன்று செயல்பட தொடங்கியது.  இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டம் நடந்தது.  பிரதமர் மோடி அனைவரையும்… Read More »புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

பவன் கல்யாண் ஒரு பேக்கேஜ் ஸ்டார்….. அமைச்சர் ரோஜா கடும் தாக்கு

  • by Authour

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார். அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற… Read More »பவன் கல்யாண் ஒரு பேக்கேஜ் ஸ்டார்….. அமைச்சர் ரோஜா கடும் தாக்கு

error: Content is protected !!