Skip to content

இந்தியா

ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்   கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். புயலாக வலுப்பெற்று… Read More »ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பில் பலி…… குஜராத்தில் அதிர்ச்சி

  • by Authour

  வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நவராத்திரி தற்போது அங்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இரவில் நாள்தோறும் ‘கர்பா’ நடனம் ஆடி இந்த பண்டிகை… Read More »கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பில் பலி…… குஜராத்தில் அதிர்ச்சி

ககன்யான் வீடியோ…….. வெளியிட்டது இஸ்ரோ

  • by Authour

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த நிலையில் ககன்யான்… Read More »ககன்யான் வீடியோ…….. வெளியிட்டது இஸ்ரோ

டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு

தலைநகர் டில்லியில் கடந்த வாரத்தில் இருந்து காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காற்றின் தரம் சீராக மோசமடைந்து வருகிறது.கடந்த புதன்கிழமை இந்த குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. கடந்த… Read More »டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு

காஷ்மீரில் நிலநடுக்கம்….

  • by Authour

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம்… Read More »காஷ்மீரில் நிலநடுக்கம்….

காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  பாஜவுக்கு எதிராக உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உரிய முக்கியத்துவம்… Read More »காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

  • by Authour

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு  அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

  • by Authour

கடந்த 9ம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள்… Read More »சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி  127 தினங்களாக  புழல் சிறையில் உள்ளார்.  அவருக்கு செசன்ஸ் கோர்ட், சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவை… நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் இருக்கை வசதிகள் கொண்ட 33 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு… Read More »இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவை… நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!