Skip to content

இந்தியா

தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, பிரசாரத்தை ஆளும்… Read More »தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு… சந்திரயான் 3 லேண்டர் தொடர்பு

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு… சந்திரயான் 3 லேண்டர் தொடர்பு

நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

  • by Authour

டில்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. Also Read –  கடந்த… Read More »நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த… Read More »முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான… Read More »தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நேரத்தில் மாற்றம்…

  • by Authour

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நேரத்தில் மாற்றம்…

வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….

தெலங்கானாவில் தலித்து பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்காததை கண்டித்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற ஓய்.எஸ்.ஆர் ஷர்மிளாவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு ஆரத்தி எடுத்து, தனது எதிர்ப்பை… Read More »வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….

தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

தெலுங்கானாவில் தலித் பந்து திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படவில்லை எனக் கூறி, கஜ்வெல் தொகுதியில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஆர். கட்சியின்  தெலுங்கானா மாநில  தலைவர் ஷர்மிளா அங்கு செல்ல… Read More »தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

இம்பால் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பிக்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

error: Content is protected !!