Skip to content

இந்தியா

பவார்களின் சந்திப்பு கவலை அளிக்கிறது…. மகாராஷ்டிரா காங் தலைவர் சொல்கிறார்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு… Read More »பவார்களின் சந்திப்பு கவலை அளிக்கிறது…. மகாராஷ்டிரா காங் தலைவர் சொல்கிறார்

பாஜக தேர்தல் குழு கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில்… Read More »பாஜக தேர்தல் குழு கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

இமாச்சல் கனமழை…நிலச்சரிவில் 60 பேர் பலி

  • by Authour

மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி  வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல்… Read More »இமாச்சல் கனமழை…நிலச்சரிவில் 60 பேர் பலி

சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

  • by Authour

 சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில்… Read More »சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2018ம் வருடம் இதே நாளில் மறைந்தார். இன்று அவரது நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது… Read More »வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர்… Read More »அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

  • by Authour

புதுடெல்லி, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்… Read More »ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடிடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை… Read More »2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

77வது சுதந்திர தினம்… 10வது முறையாக தேசிய கோடி ஏற்றிய பிரதமர் மோடி..।!

  • by Authour

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். கடந்த  2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி… Read More »77வது சுதந்திர தினம்… 10வது முறையாக தேசிய கோடி ஏற்றிய பிரதமர் மோடி..।!

error: Content is protected !!