Skip to content

இந்தியா

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக்கெலாட்டுக் கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்துவரும் பனிப்போர் உச்சகட்டத்த எட்டியுள்ளது. ஜூன் 11 ம் தேதி, மறைந்த தனது தந்தையின் 23வது ஆண்டு நினைவு நாள்… Read More »ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

ரூ.17 லட்சம் நிவாரணம் பெற….. ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக நாடகம்….இளம்பெண் சிக்கினார்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஜூன் 2-ந்தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்  உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 280 பேர் பலியானார்கள்.… Read More »ரூ.17 லட்சம் நிவாரணம் பெற….. ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக நாடகம்….இளம்பெண் சிக்கினார்

நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி… Read More »நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

திருப்பதி கோயில் வளாகத்தில் நடிகை கீர்த்திசனோனுக்கு திடீர் முத்தம்……ஆதிபுருஷ் இயக்குனர் அதிரடி

 பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம்… Read More »திருப்பதி கோயில் வளாகத்தில் நடிகை கீர்த்திசனோனுக்கு திடீர் முத்தம்……ஆதிபுருஷ் இயக்குனர் அதிரடி

ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த… Read More »ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.  மணிப்பூரில் பெரும்பான்மையாக… Read More »மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான  பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

error: Content is protected !!