Skip to content

இந்தியா

3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை

டில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட  3 மாத ஆண் குழந்தைக்கு 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு காணப்பட்டது. சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால், சிறுநீர்ப்பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு… Read More »3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை

ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…எஸ்பிஐ அறிவிப்பு…

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும்… Read More »ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…எஸ்பிஐ அறிவிப்பு…

கர்நாடகாவில் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்….ராகுல்….

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர்… Read More »கர்நாடகாவில் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்….ராகுல்….

கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் சித்தராமையா…

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மாறாக பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளில்… Read More »கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் சித்தராமையா…

குண்டு போலீசுக்கு அரியானாவிலும் சிக்கல்..

அரியானா மாநிலத்தில் உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா… Read More »குண்டு போலீசுக்கு அரியானாவிலும் சிக்கல்..

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை..

இந்தியாவில் கடந்த 2017 மார்ச்சில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டது. புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு,… Read More »2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை..

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு… Read More »விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

ஜி.எஸ்.எல்.வி மார்க் 2…….. 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15… Read More »ஜி.எஸ்.எல்.வி மார்க் 2…….. 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. இதனிடையே, கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் சிலர் குளித்துக்கொண்டே… Read More »ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

error: Content is protected !!