Skip to content

இந்தியா

மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

  • by Authour

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த… Read More »மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்

  • by Authour

இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமர் , அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவிலாலின்… Read More »அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும்… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

  • by Authour

நாடாளுமன்றத்தில் நேற்று  அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.  பாஜக எம்.பிக்கள் இதற்கு எதிர் போராட்டம் நடத்தினர்.  ஊர்வலமாக வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற  எதிர்க்கட்சி எம்.பிக்களை பாஜகவினர் தடுக்க முயன்றதால்… Read More »நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

  • by Authour

புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது  உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக  போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி… Read More »புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

ராகுல்காந்தி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரசை கண்டித்து பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.,க்கள்… Read More »ராகுல்காந்தி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு..

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

  • by Authour

மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே,… Read More »சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது”  அம்பேத்கர், அம்பேத்கர்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

காஷ்மீரில் என்கவுன்டர், 5 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையியினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர், 5 பயங்கரவாதிகள் பலி

பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

  • by Authour

பார்லிமெண்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவ.,25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர்… Read More »பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

error: Content is protected !!