Skip to content

இந்தியா

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7… Read More »மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு  இன்ற காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே… Read More »முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறினர். மேலும் காவல் துறையில்… Read More »பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில்   ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்… Read More »டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு  அமைச்சராக இருந்த   கைலாஷ் கெலாட் அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நேற்று விலகினார்.   டில்லியில்  வரும் பிப்ரவரி  மாதம்  சட்டமன்ற தேர்தல் வரவுள்ள… Read More »டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

  • by Authour

பஞ்சாப் முதல்வராக இருந்த  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பியாந்த் சிங் உள்பட 16 பேர்  தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி நடந்தது. தனி நாடு… Read More »தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

மணிப்பூர் மாநிலம்  ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும்… Read More »மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

  • by Authour

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

error: Content is protected !!