Skip to content

இந்தியா

உ. பி. சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக முழக்கம்- சபை ஒத்திவைப்பு

  • by Authour

உ.பி. சட்டமன்றத்தில் இன்று காலை கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் உரையாற்றினார். அப்போது  காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள்  கவர்னருக்கு எதிராக முழக்க மிட்டனர்.  கோ பேக் கவர்னர்( Go Back Governor)  என… Read More »உ. பி. சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக முழக்கம்- சபை ஒத்திவைப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டில்லி வந்தார் கத்தார் அதிபர்- விமான நிலையம் சென்று வரவேற்ற பிரதமர்

கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, ஒன்றிய… Read More »டில்லி வந்தார் கத்தார் அதிபர்- விமான நிலையம் சென்று வரவேற்ற பிரதமர்

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நாளை பதவி ஏற்பு

  • by Authour

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்ய பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம்… Read More »புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நாளை பதவி ஏற்பு

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த… Read More »டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

டில்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும்… Read More »டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

புதுச்சேரி  உழவர் கரையை சேர்ந்தவர்கள்  ரித்திக், தேவா,  ஆதி. இவர்களில்  ரித்திக்கும், தேவாவும்   ரெயின்போ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை  வெட்டுக்காயங்களுடன்  சடலமாக கிடந்தனர்.  ஆதி  என்பவர்  வெட்டுக்காயங்களுடன்  உயிருக்கு போராடிக்கொண்டு… Read More »புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது. தலைநகர் டில்லியில் புதிய அலுவலகத்தை பிரமாண்டமாக கட்ட அந்த அமைப்பு முடிவு செய்தது. இதற்காக  ரூ. 150 கோடியில் டில்லியில் கேசவ் கஞ்ச் என்ற… Read More »டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து  தேர்தல் ஆணையம்  விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்த   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

error: Content is protected !!