Skip to content

இந்தியா

பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

டில்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.… Read More »பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

  • by Authour

அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்   நடந்தது.  காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக… Read More »அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு, காங்கிரஸ், தேசிய… Read More »காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேத் நகர் பகுதியில், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி துபே ஆகியோர் இணைந்து ‘ரிவைவல் வேர்ல்ட்’ என்றசிகிச்சை மையத்தைத் தொடங்கினர். அங்கு அவர்கள்… Read More »இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

நாடு முழுவதும்…….இண்டிகோ விமான சேவை பாதிப்பு

இந்தியா முழுவதும் இன்றுஇண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது.   கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப  கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதால்,  விமான டிக்கெட்கள்  முன்பதிவு செய்ய முடியவில்லை.  விமானத்தில் ஏறவும் முடியவில்லை என பயணிகள்… Read More »நாடு முழுவதும்…….இண்டிகோ விமான சேவை பாதிப்பு

5 மாநிலங்களில் என்ஐடி அதிரடி சோதனை

என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர், மராட்டியம், டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில்  இன்று என்ஐஏ சோதனை நடக்கிறது.பயங்கரவாத சதித்திட்டம் பற்றிய விசாரணையின் முக்கிய… Read More »5 மாநிலங்களில் என்ஐடி அதிரடி சோதனை

அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

  • by Authour

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தமுள்ள  90 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி 9.53சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. 11 மணி அளவில் 22.70 சதவீத… Read More »அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத்… Read More »சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

பாஸ்போர்ட்  இணையதளம் வரும் அக்.7-ம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட்  அதிகாரி தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன்… Read More »பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

அரியானா  சட்டப்பேரவைத் தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2… Read More »அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

error: Content is protected !!