Skip to content

இந்தியா

அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

  • by Authour

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தமுள்ள  90 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி 9.53சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. 11 மணி அளவில் 22.70 சதவீத… Read More »அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத்… Read More »சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

பாஸ்போர்ட்  இணையதளம் வரும் அக்.7-ம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட்  அதிகாரி தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன்… Read More »பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

அரியானா  சட்டப்பேரவைத் தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2… Read More »அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

இளமை ஆசை காட்டி.. 35 கோடியை அபேஸ் செய்த தம்பதிக்கு வலை..

  • by Authour

கான்பூரின் கித்வாய் நகரில் ‘ரிவிவல் வேர்ல்டு’ எனும் பெயரில் தெரபி சென்டரை ஒரு தம்பதியினர் நடத்தி வந்தனர்.  இவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்களிடம், கான்பூரில் மாசுபாடு அதிகரித்திருப்பதால், வயது முதிர்வு அதிகரித்து வருவதாகவும்,… Read More »இளமை ஆசை காட்டி.. 35 கோடியை அபேஸ் செய்த தம்பதிக்கு வலை..

நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு கதறிய அமைச்சர்…. பரபரப்பு

  • by Authour

நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகளையும், வி.ஆர்.எஸ். கட்சியின் செயல்தலைவரும், சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமராவையும் தொடர்புபடுத்திப் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா விமர்சனம் செய்திருந்தார். நடிகைகளின் தொலைபேசி உரையாடலை ராமராவ் ஒட்டுக்கேட்டார் என்றும் அதை… Read More »நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு கதறிய அமைச்சர்…. பரபரப்பு

நவராத்திரி விழா இன்று தொடங்கியது….. பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி வரும் 12ம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. இன்று தொடங்கியுள்ள நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்… Read More »நவராத்திரி விழா இன்று தொடங்கியது….. பிரதமர் மோடி வாழ்த்து

ஈஷா வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்….15ம் தேதி விசாரணை

  • by Authour

கோவை ஈஷாவில் என்ன நடக்கிறது என  விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி  சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டு இருந்தது. கோவை பேராசிரியர் காமராஜ், தனது 2 மகள்களை ஈஷா மையம்  மூளை சலவை செய்து விட்டது.… Read More »ஈஷா வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்….15ம் தேதி விசாரணை

ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

ஈஷா யோகா மையம் 1992-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்டது.  இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை…. நோயாளி போல வந்து 2பேர் வெறியாட்டம்

 தலைநகர் டில்லியின் ஜெய்த்பூர் (Jaitpur) பகுதியில் அமைந்துள்ள நிமா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரான ஜாவேத் அக்தர் என்பவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று… Read More »டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை…. நோயாளி போல வந்து 2பேர் வெறியாட்டம்

error: Content is protected !!