Skip to content

இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் ( 32).  கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம்… Read More »தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்

டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் அமன் ( 35). இ-ரிக்சா ஓட்டுநர். பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.  அமனுடைய… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100 ஐ தாண்டியது..

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 1,100 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில்,… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100 ஐ தாண்டியது..

ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ஜெர்மனி : முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 7 நாள் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளார்.… Read More »ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

நண்பர்களுடன் போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து ஓணம் கொண்டாடினர். அவர்கள் அனைவரும் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த ஒரு… Read More »நண்பர்களுடன் போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்… 650 பேர் பலி..

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 650 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 12,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை வீரர்கள்… Read More »ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்… 650 பேர் பலி..

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 250 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

  • by Authour

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும்… Read More »நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு… ரூ. 25 லட்சம் நிதியுதவி

பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே, ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆர்சிபி நிர்வாகம் , தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியது. இது முதலில் அறிவிக்கப்பட்ட 10… Read More »பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு… ரூ. 25 லட்சம் நிதியுதவி

போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!

  • by Authour

ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி மேஜர் மேசி க்ராகோவியன்… Read More »போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!

error: Content is protected !!