Skip to content

இந்தியா

நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர்  இன்று  காலை 11 மணிக்குதொடங்கியது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய பட்ஜெட் தயாரிப்பு…… பிரதமர் மோடி

  • by Authour

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று  கூடியது.  இன்று தொடங்கிய  மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.  நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக 3வது முறையாக… Read More »வளர்ந்த பாரதம் இலக்கை அடைய பட்ஜெட் தயாரிப்பு…… பிரதமர் மோடி

அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது. சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வந்தார்கள். இந்த… Read More »அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு  மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியான  ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த… Read More »நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

  • by Authour

இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வில் தில்லுமுல்லுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பலர் உச்சநீதிமன்றத்தில் மனு… Read More »நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

  • by Authour

 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும்  பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அந்த  கூட்டணியில் இருந்து பலர் விலகி மீண்டும் சரத்பவார் அணிக்கு தாவி வருகிறார்கள்.  இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம்… Read More »தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில்  தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக   மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர்… Read More »ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

மாநிலங்களவையில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது

  • by Authour

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நான்குபேரும் ஓய்வு பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86 ஆக… Read More »மாநிலங்களவையில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது

error: Content is protected !!