Skip to content

இந்தியா

முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக… Read More »முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ராணுவத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்பு படையாக இயங்கி வருவது எல்லைப்பாதுகாப்பு படை என அழைக்கப்படும் பிஎஸ்எப். மேற்கில் பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசத்துடனான எல்லை பகுதிகளில், பி.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி… Read More »ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

  • by Authour

சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார்.… Read More »பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு….

  • by Authour

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக… Read More »அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு….

புதுவையிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…..பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

 புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.  ராகு காலத்துக்கு முன்பாக நல்ல நேரத்தில்  பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கே கூடியது. நிதித்துறை பொறுப்பு… Read More »புதுவையிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…..பட்ஜெட்டில் அறிவிப்பு

நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலவ்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 300 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே  மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ… Read More »நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு… Read More »பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது… Read More »கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

  • by Authour

  கேரள மாநிலம்  வயநாடு  பகுதியில்  3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் பலியானார்கள். இன்னும் பலரை காணவில்லை. தேடும் பணி, மற்றும் நிவாரணப்பணி நடக்கிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள… Read More »நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

error: Content is protected !!