Skip to content

இந்தியா

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்

18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில்  பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலை விட அந்த அணிக்கு 61 தொகுதிகள் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் பாஜக… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்

நீட் ரிசல்ட் வெளியீடு….. தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் முதலிடம்

இந்தியா முழுவதும் கடந்த மே 5ம் தேதி இளநிலை  மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வு நடந்தது. 571 நகரங்களில்நடந்த இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர்.  இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.… Read More »நீட் ரிசல்ட் வெளியீடு….. தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் முதலிடம்

பிரதமர் வீட்டில் இருந்து வெற்றி ஊர்வலம்.. தயாராகும் பாஜ…

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும்… Read More »பிரதமர் வீட்டில் இருந்து வெற்றி ஊர்வலம்.. தயாராகும் பாஜ…

டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. 50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையும் மக்களை  வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.… Read More »டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

லாரி அதிபர்கள் எதிர்ப்பையும் மீறி….. சுங்க சாவடி கட்டண உயர்வு அமல்

 நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில்… Read More »லாரி அதிபர்கள் எதிர்ப்பையும் மீறி….. சுங்க சாவடி கட்டண உயர்வு அமல்

மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்’ என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது’சட்டா… Read More »மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%

சிக்கிம் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்)31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.… Read More »சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு.. ராகுல் விமர்சனம்..

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ஜூன் 1) நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜூன் 4) வெளியாக உள்ளது. நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடக… Read More »பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு.. ராகுல் விமர்சனம்..

3வது முறையாக பாஜக ஆட்சி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்..

2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 3 வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை ..  ஏபிபி – சிவோட்டர்ஸ்… Read More »3வது முறையாக பாஜக ஆட்சி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்..

error: Content is protected !!