Skip to content

உலகம்

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு… Read More »ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக… Read More »பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

  • by Authour

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.  இன்று  27 பைசா சரிந்து 86.31 என இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து  நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்… Read More »கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஏராளமானோர் பலி

இந்தியாவின் வடக்கு எல்லையாக உள்ள குட்டி நாடு திபெத்.  இங்குஇன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக சீனா அறிவித்து உள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் நேபாளம்,… Read More »திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஏராளமானோர் பலி

விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

விண்வெளியில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்தன. இஸ்ரோவின் CROPS (Compact Research Module for Orbital Plant Studies) சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய… Read More »விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!..

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5) குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்… Read More »இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!..

போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி உற்பத்தி ஆலையில் மிக பயங்கரமான விஷ வாயு கசிவு ஏற்பட்டது. உலகையே உறைய வைத்த இந்த கொடூரமான விஷ வாயு கசிவு விபத்தில்… Read More »போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால்… Read More »அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

error: Content is protected !!