Skip to content

உலகம்

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

  • by Authour

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில் … Read More »அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த… Read More »தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

வேதியியல் நோபல் பரிசு……. 3பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டுக்கான வேதியியல்  நோபல் பரிசு   3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசை பகிர்ந்து கொள்பவர்கள் விவரம்: டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், டெமிட் ஹசாபிஸ்

அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

  • by Authour

இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி… Read More »அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த  ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து  நோபல் பரிசு குழு… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக இருவருக்கும்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

error: Content is protected !!