Skip to content

உலகம்

ஆஸ்திரேலியா… பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உறவினர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று  கவிழ்ந்தது.  அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நியூ… Read More »ஆஸ்திரேலியா… பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதனை… Read More »இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…

இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல்… Read More »இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

வாக்கிங் சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….நூதன தண்டனை…

  • by Authour

இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மிர்சா முகமது சயீத் ( 64) என்ற முதியவர் மீது 16 வயது சிறுமி உள்பட பெண்கள் பலர்… Read More »வாக்கிங் சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….நூதன தண்டனை…

எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

  • by Authour

ஆந்திரா, பி.சக்காபள்ளியில் எம்எல்ஏ-வுக்கு ஊர் மக்கள் பாலாபிஷேகம் செய்தனர். 25 ஆண்டுக்கு பின் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்லின் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பொதுமக்கள் அனைவரும் எம்எல்ஏவுக்கு மகிழ்ச்சியோடு பாலாபிஷேகம் செய்தனர். ஆடல் பாடலுடன் எம்எல்ஏவை … Read More »எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

கொலம்பியா விமான விபத்து…. 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு…

  • by Authour

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது; அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து… Read More »கொலம்பியா விமான விபத்து…. 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு…

பிரான்சில் கத்திக்குத்து…6 குழந்தைகள் காயம்…2 பேர் கவலைக்கிடம்..

தென்கிழக்கு பிரான்சில் உள்ள அல்பைன் நகரமான அன்னேசியில் உள்ள ஒரு சிறிய விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகள் குழு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் ஒருவர் பூங்காவிற்குள் நுழைந்து திடீரென கையில் வைத்திருந்த… Read More »பிரான்சில் கத்திக்குத்து…6 குழந்தைகள் காயம்…2 பேர் கவலைக்கிடம்..

காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவருக்கும்… Read More »காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின்… Read More »ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

error: Content is protected !!