Skip to content

தமிழகம்

தந்தையின் பாணியை கையில் எடுத்த விஜய்காந்தின் மகன்…படக்குழுவினர் மகிழ்ச்சி

பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவான கொம்புசீவி படம் திறைவடைந்ததை ஒட்டி விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் படக்குழுவினருக்கு விருந்து வைத்து கொண்டாடினார். தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில்… Read More »தந்தையின் பாணியை கையில் எடுத்த விஜய்காந்தின் மகன்…படக்குழுவினர் மகிழ்ச்சி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர்… Read More »முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

  • by Authour

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீடு விஜயகாந்தின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால்,… Read More »நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

உடனே முதல்வர் ஆக முடியாது- விஜய் குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து

  • by Authour

த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி… Read More »உடனே முதல்வர் ஆக முடியாது- விஜய் குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால்… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தன்னை இளைய காமராஜர் என்று  அழைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற  மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து… Read More »அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும்… Read More »ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து அதிகமான பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். குறிப்பாக  நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.… Read More »UPSC முதல்நிலை தேர்வில் சாதனை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

error: Content is protected !!