Skip to content

தமிழகம்

புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

  • by Editor

தேனி: நான் எந்த துரோகமும் செய்யவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இணைந்து ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

  • by Editor

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தலை எப்படி சந்திக்க… Read More »நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

கலப்பட பால்…4 பேர் பலி- ஆந்திராவில் அதிர்ச்சி

  • by Editor

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு… Read More »கலப்பட பால்…4 பேர் பலி- ஆந்திராவில் அதிர்ச்சி

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Editor

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் – நீர்வளத் துறை வசம் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கோரி.. திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

  • by Editor

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் எஸ்.பி.கணேசன் செயலாளர் சி.முத்துமாரி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ‘லால்குடி வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து… Read More »லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கோரி.. திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ந் தேதி நடைபெறவுள்ள தி.மு.க-வின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு… Read More »திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

  • by Editor

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் இன்று பொதுமக்கள் நாளை மறுநாள் போராட்டம் நடத்துகின்றனர்.இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கிறார்கள். ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் ஆரிய வைசிய சத்திரத்தில் திருவரங்கம் அடிமனை பிரச்சினை சம்பந்தமாக… Read More »அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

அந்தமான் நிக்கோபார் தீவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

  • by Editor

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். அந்தமான் தீவுகளில்… Read More »அந்தமான் நிக்கோபார் தீவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

  • by Editor

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மற்றும் 43A வட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்… Read More »ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

  • by Editor

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள சுமார் 1,100 கிலோ கஞ்சா, ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின்படி அதிகாலையில் நடத்திய சோதனையில் கஞ்சா, ஓபியம் தோட்டம் இருந்தது… Read More »குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

error: Content is protected !!