Skip to content

தமிழகம்

வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள், தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்  அனுப்பவிருப்பதாக சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை… Read More »வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

தமிழ் சினிமாவில் 90-களில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக  வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.  தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில்  பல்வேறு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து  வரும் கஸ்தூரி, அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்கள்,  திரைப்பிரபலங்களின்… Read More »பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப சுதந்திர தினத்தில் உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறி… Read More »ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை நாட்டு மக்களுடன் கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா… Read More »செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

புதிய திட்டப்பணி… பெரம்பலூர் எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி மற்றும் 15 – வது நிதி ஆணைய மானிய திட்டத்தின்… Read More »புதிய திட்டப்பணி… பெரம்பலூர் எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்..

மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 129 மகளிர்க்கு தையல் இயந்திரமும் கணினி பயிற்சி பெற்ற… Read More »மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

சென்னை அம்பத்தூர் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணிபுரியாற்றிய தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு… Read More »தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மீனவர்களுக்கான… Read More »தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்… பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

சுதந்திர தின கொண்டாடங்கள் நாடு முழுவதும் கலைக்கட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு குஷி ஆகிவிடும். தேசிய கொடி ஏற்பட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் தினமாமும். எந்த விதமான… Read More »3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்… பயணிகள் அதிர்ச்சி

error: Content is protected !!