Skip to content

தமிழகம்

அமலாக்கத்துறை விசாரணைக்கு….. கார்த்தி சிதம்பரம் ஆஜர்

  • by Authour

ப.சிதம்பரம் கடந்த 2011 ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு….. கார்த்தி சிதம்பரம் ஆஜர்

அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்தின் சொந்த நிதியிலிருந்து வாங்கப் பட்ட 30 படுக்கை விரிப்புகள், போர்வைகள்  தஞ்சை அடுத்த அய்யம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. இதில்… Read More »அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை,  சேலம், விருதுநகர் , மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை… Read More »சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில்  புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.37 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றார்.  உள்ளே நுழைந்ததும் அங்குள்ள  பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார்.… Read More »டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  உள்ள  மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி, பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி… Read More »சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

தமிழக அதிகாரியின் 4.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது..

  • by Authour

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் தலைமை பொறியாளராக எம்.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்… Read More »தமிழக அதிகாரியின் 4.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது..

முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏடிஎம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் செலுத்த வந்த ஒரு முதியவர் அருகிலிருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார்.… Read More »முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

கறுப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்ற தமிழக முதல்வர்..

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு  வாகனங்களின் நிறங்கள் மாற்றப்பட்டுள்ளன. வழக்கமாக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் வெள்ளை நிற டயோட்டா இனோவாகவே இருந்து வந்தன.  இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதல்வர்… Read More »கறுப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்ற தமிழக முதல்வர்..

7 டிஜஜிகளுக்கு ஐஜி பதவி உயர்வு…

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் … டிஜஜிக்களான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம்… Read More »7 டிஜஜிகளுக்கு ஐஜி பதவி உயர்வு…

முதல்வர் குறித்து அவதூறு…. கரூர் பாஜக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (44) இவர் பாஜக கரூர் பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர்… Read More »முதல்வர் குறித்து அவதூறு…. கரூர் பாஜக நிர்வாகி கைது

error: Content is protected !!