Skip to content

தமிழகம்

புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டையில் உள்ள ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கன்சல்பேகம்… Read More »புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),  கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது… Read More »புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

மீன்சுருட்டியில் இன்று திமுக பிரசார கூட்டம்…… அமைச்சர் சிவசங்கர் அழைப்பு

  • by Authour

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்* என்ற முன்னெடுப்பில் “பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல் வட்டும்!என்ற தலைப்பில் இன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மீன்சுருட்டி… Read More »மீன்சுருட்டியில் இன்று திமுக பிரசார கூட்டம்…… அமைச்சர் சிவசங்கர் அழைப்பு

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.  விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை ஏன்?

  • by Authour

குழந்தைகளை கவர்ந்திழுக்கும் தினபண்டம் பஞ்சுமிட்டாய்.    பல்வேறு வண்ணங்களில் விற்பனையாகும் இந்த பஞ்சுமிட்டாய், சுற்றுலா தலங்கள், திருவிழாக்கள்,  கடற்கரைகளில் விற்பனை செய்யப்படும். தற்போது  திருமண வீடுகளிலும் இவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் புதுச்சேரி… Read More »தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை ஏன்?

சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ, தேர்தல்… Read More »சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும்… Read More »மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

பாஜகவில் சேர முடிவா?…… விஜயதாரணி பரபரப்பு பேட்டி

  • by Authour

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாகவும் இருப்பவர் விஜயதாரணி. வழக்கறிஞர்.  தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் பாஜகவில் சேரப்போவதாக பேச்சு அடிபடுகிறது. கடந்த ஒருவாரமாக அவர் டில்லியில் முகாமிட்டு… Read More »பாஜகவில் சேர முடிவா?…… விஜயதாரணி பரபரப்பு பேட்டி

பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்…. அமைச்சர் மா.சு.

  • by Authour

புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்புத்துறை பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப் பொருள் இருப்பது… Read More »பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்…. அமைச்சர் மா.சு.

error: Content is protected !!