Skip to content

தமிழகம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது  74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள்  பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவையை சேர்ந்த விஸ்டீரியா குளோபல் நிறுவனம் சார்பாக பள்ளி ,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி(கேரல்ஸ்)… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..

கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகிலுள்ள மேதி நகரில் அமைந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் மகாதேவன் என்பவர் பராமரித்து வருகிறார்.… Read More »கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..

அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படியும் இன்று விளாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 200… Read More »அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

கோவையை சேர்ந்த விஸ்டீரியா க்ளோபல் என்ற நிறுவனம் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல்… Read More »கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

செங்கல்பட்டு ரயில் நிலையம்  அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.… Read More »தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமையாக்க வேண்டும்,… Read More »பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதிக்கு அதிக அளவில் மின்னழுத்தம் உள்ள மின் பாதையில் இருந்து பிரித்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

error: Content is protected !!