Skip to content

தமிழகம்

கரூர் அருகே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்… ஏராளமானோர் பங்கேற்பு

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக… Read More »கரூர் அருகே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்… ஏராளமானோர் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

  • by Authour

மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி டாக்டர் ஒருவரை மிரட்டி லஞ்சம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று விடிய விடிய சோதனையும் நடத்தியது.  இந்த விவகாரம்… Read More »என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

அரியலூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம்…. கலெக்டர் நேரில் ஆய்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற (CMCHIS – AB – PMJAY) முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்… Read More »அரியலூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம்…. கலெக்டர் நேரில் ஆய்வு

புதுகையில் காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி…

புதுக்கோட்டை மாவட்ட காவல் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவரின் உத்தரவுப்படி அனைத்து சாதி சமுதாய மக்களும்… Read More »புதுகையில் காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி…

தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை செய்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள வடக்கு மாதவி சாலையில் ராயல் நகர் 2வது கிராஸ் பகுதியில் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

தஞ்சை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் பொது கூட்டம் மற்றும் கூட்டம் நிறைந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போது திடீரென ஒருவர் மயங்கி… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் மழைக்கால நோய்களில் அவதிப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று… Read More »தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…

சின்னத்திரை நடிகர் வீட்டில் ரூ.1.5 லட்சம் பொருட்கள் திருட்டு….

  • by Authour

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு சீசன்-9’ என்ற காமெடி நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்று பிரபலமானவர் நடிகர் ஜெயச்சந்திரன் (48). இவர் சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகிறார்.… Read More »சின்னத்திரை நடிகர் வீட்டில் ரூ.1.5 லட்சம் பொருட்கள் திருட்டு….

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

  • by Authour

கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.47,320 விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

error: Content is protected !!