Skip to content

தமிழகம்

அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள… Read More »அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

நடிகர் விஷாலுக்கு , சென்னை மேயர் சூடான பதில்….. அரசியல் செய்ய வேண்டாம்

  • by Authour

மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட  பாதிப்பு  குறித்து , நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினார். ,“நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில்… Read More »நடிகர் விஷாலுக்கு , சென்னை மேயர் சூடான பதில்….. அரசியல் செய்ய வேண்டாம்

ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

  • by Authour

சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்வர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண… Read More »ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில்  பட்டாசு குடோன்  உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.… Read More »புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அம்மாவின் நினைவு நாள் அனுசரிப்பு…

  • by Authour

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி… Read More »பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அம்மாவின் நினைவு நாள் அனுசரிப்பு…

தைரியமா இருங்க….. சென்னை மக்களுக்கு ஹர்பஜன்சிங் தைரியமூட்டும் பதிவு

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மீட்புப் பணியில் ஈடுபடுவதுதான் உடனடி தீர்வுக்கு  வழிவகுக்கும். இதை வலியுறுத்தி… Read More »தைரியமா இருங்க….. சென்னை மக்களுக்கு ஹர்பஜன்சிங் தைரியமூட்டும் பதிவு

சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

மிக்ஜாம் புயல் தாக்கம், மழை வெள்ளம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டது. தற்போது மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு… Read More »சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பரம்பரை  பூசாரியாக குமார் (40) பணியாற்றி வருகிறார். இந்த  கோயிலில் 20 ஆண்டுகளாக பசுமாடு ஒன்றை அவர் வளர்த்து… Read More »பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு  கூறப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளம் காரணமாக சென்னையில் ஐகோர்ட்டுக்கு… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

error: Content is protected !!