Skip to content

தமிழகம்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு…. பொதுமக்கள் அச்சம்..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே  செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் செல்போன் டவர்களுக்கு கேபிள் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.  இவரது வீட்டிற்கு முன்பாக செல்போன் டவர் வேலைக்கு தேவையான காப்பர்… Read More »ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு…. பொதுமக்கள் அச்சம்..

கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில்… Read More »கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகள் பேசிய வீடியோ…. உளவுத்துறை ஆய்வு

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்ஈழத்தை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல… Read More »விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகள் பேசிய வீடியோ…. உளவுத்துறை ஆய்வு

புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில்ஒன்றியமோடிஅரசைகண்டித்து தொ.மு.ச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் SKM இணைந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமையில்இன்று காலை கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொ.மு.ச.செயலாளர்கி.கணபதி இணைப்பு சங்க… Read More »புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

  • by Authour

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில்… Read More »கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் அதி வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்… Read More »காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வாபஸ்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டு  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவ காரணங்களை  காட்டி  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார்.  நீதிபதிகள்   திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வாபஸ்…..

மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  • by Authour

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை … Read More »மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்த நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி (90) மதுரையில் நேற்று காலமானார். 1968-ம் ஆண்டு… Read More »தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

error: Content is protected !!