Skip to content

தமிழகம்

கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

சர்வதேச இசையமைப்பாளராகும் கதிஜா…. ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு கிடைத்த பெருமை…

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் சிறு பகுதியைப் பாடியதன் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்… Read More »சர்வதேச இசையமைப்பாளராகும் கதிஜா…. ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு கிடைத்த பெருமை…

சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு… Read More »சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள்… Read More »புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

  • by Authour

தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து… Read More »தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் தொழிலதிபர்களின் குவாரிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணல் குவாரி ஒப்பந்தக்காரர்களின்… Read More »புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

சென்னையில் போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டது, போதைப்பொருள் விற்பனை… Read More »132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி… போட்டோஸ் வைரல்….

பிரதமர்  மோடி இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்-லின் உற்பத்தி நிலையம் பற்றிய அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன்… Read More »தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி… போட்டோஸ் வைரல்….

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

  • by Authour

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய் (88) . இவர் மகன்வழி பேரன் போத்திராஜா என்பவரது பராமரிப்பில் இருந்தார். நேற்று பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

error: Content is protected !!