Skip to content

தமிழகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாரணவாசி, அரசு உயர்நிலைப்பள்ளி வாரணவாசி மற்றும் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

உவர்நீரில் மீன் வளர்ப்பிற்கு மானியம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவா-Sea bass) மீன் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக கொடுவா மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய மீன்குளங்கள் அமைக்கவும் அதற்கான உள்ளீட்டு… Read More »உவர்நீரில் மீன் வளர்ப்பிற்கு மானியம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் போலிசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையம்… Read More »ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

2 வயது குழந்தையை துணியால் அமுக்கி கொன்ற கொடூர தாய் கைது….

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்தி (27). இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட… Read More »2 வயது குழந்தையை துணியால் அமுக்கி கொன்ற கொடூர தாய் கைது….

ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

7வது ஊதியக்குழு அமல்படுத்திய எம் எஸ் பி யில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமன்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதி குழுவை அமைக்க வேண்டும், சி எஸ் டி -ல் உள்ள சலுகையை… Read More »ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

ராஜ்ய புரஸ்கார்” விருதுக்கான தேர்வு முகாம்…. 400 மாணவ -மாணவியர்கள் பங்கேற்பு…

பாரத சாரணர் சாரணியர் இயக்கம் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி (பரணி பார்க் பள்ளி) மாணவர்களுக்கு… Read More »ராஜ்ய புரஸ்கார்” விருதுக்கான தேர்வு முகாம்…. 400 மாணவ -மாணவியர்கள் பங்கேற்பு…

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது… Read More »தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

மனித உறுப்புகளை மசாலா தடவி சாப்பிட்ட சித்த மருத்துவர்…. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசிப்பவர் கேசவமூர்த்தி (47). கும்பகோணம் அருகே சோழபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த 27 வயது அசோக் ராஜனை, இந்த கேசவமூர்த்தி என்பவர் கொலை செய்துவிட்டார். முறைப்படி… Read More »மனித உறுப்புகளை மசாலா தடவி சாப்பிட்ட சித்த மருத்துவர்…. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்..

கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

  • by Authour

கோவையின் பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் ஆண்டுதோறும் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி… Read More »கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 2  வருடம் ஆகிறது. சுகன்யா கர்ப்பிணியானதை அடுத்து முதல் 5 மாதம் புழல்… Read More »தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

error: Content is protected !!