Skip to content

தமிழகம்

திருக்கோயில்கள் சார்பில் 1100 ஜோடிகளுக்கு திருமணம் … நிறைவு…

  • by Authour

ழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.11.2023) சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை… Read More »திருக்கோயில்கள் சார்பில் 1100 ஜோடிகளுக்கு திருமணம் … நிறைவு…

“நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் 2 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »“நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.. முதல்வர் ஸ்டாலின்…

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட ரவுடி சத்யா…நாகை சிறையில் அடைப்பு

  • by Authour

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு  உள்ளாக்கப்பட்ட 18 நபர்களில் பிரபல ரவுடி சீர்காழி சத்யா(35) என்பவரும் ஒருவர்.  மயிலாடுதுறையில் டெலிபோன் ரவி என்பவரை கொலை செய்த வழக்கில்  இவர் குற்றவாளியாவார்,… Read More »ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட ரவுடி சத்யா…நாகை சிறையில் அடைப்பு

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

டூ வீலர் திருடிய 3 வாலிபர்கள் கைது… டூவீலர் பறிமுதல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் பிரசாத் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை… Read More »டூ வீலர் திருடிய 3 வாலிபர்கள் கைது… டூவீலர் பறிமுதல்….

அமைச்சர் பொன்முடி, எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்..

செம்மண் கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்பி கௌத சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்டட இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக… Read More »அமைச்சர் பொன்முடி, எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்..

பிரணவ் ஜூவல்லரி விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு E.D சம்மன்..

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி  லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக… Read More »பிரணவ் ஜூவல்லரி விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு E.D சம்மன்..

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சனம்… தேர்தல் ஆணையத்தில் பாஜ., புகார்…

பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கெட்ட சகுனம் என்று பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற… Read More »பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சனம்… தேர்தல் ஆணையத்தில் பாஜ., புகார்…

error: Content is protected !!