Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சக்கர நாற்காலி ஏன்? மா.சு விளக்கம்…

  • by Authour

கோவையில் நேற்று நிருபர்களிடம் தமிழக பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. , அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சக்கர நாற்காலி ஏன்? மா.சு விளக்கம்…

வேலாயுதம்பாளையம் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…2 குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்பு…

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது. இந்த நிலையில்  தேனியில் இருந்து தர்மபுரி மாவட்டம்… Read More »வேலாயுதம்பாளையம் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…2 குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்பு…

கோவையில் செயல்பட்டு வந்த ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை…

கோவை நீலாம்பூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை என்ற பெயரில் ஒட்டகம் பால் கடை செயல்பட்டு வருகிறது.   இந்த பண்ணையில் ஒட்டகங்கள், குதிரைகள் உட்பட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சங்கமித்ரா பண்ணையில்… Read More »கோவையில் செயல்பட்டு வந்த ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

  கோவை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் செயல்பாடு ஆகியவை துவக்க விழா நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா தலைமையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

  • by Authour

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அபயாம்பாள் என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர்… Read More »மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை இன்று காலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி… Read More »தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ… Read More »பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

சிக்கன் பப்ஸில் பல்லி…. பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் பூட்டு….

  • by Authour

நீலகிரி மாவட்டம், குன்னூர் உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர் நேற்று இரவு பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கிச்… Read More »சிக்கன் பப்ஸில் பல்லி…. பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் பூட்டு….

க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமளும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்துள்ளது குப்பம் கிராமத்தில் சண்முகம் மற்றும் தேவராஜ் என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில்… Read More »க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள்… Read More »மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

error: Content is protected !!