Skip to content

தமிழகம்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Authour

வங்க கடலில் வரும் 26ம் தேதி  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்  வாய்ப்பு உள்ளது. எனவே  ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள்  26ம் தேதிக்குள்… Read More »அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை… Read More »ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ,  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் எடப்பாடி … Read More »ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

  • by Authour

ஆந்திரா, விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி… பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை..

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள்… Read More »தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி… பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை..

கவுதமி நிலத்தை ஆட்டய போட்ட அழகப்பனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்  நடிகை கவுதமி. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்… Read More »கவுதமி நிலத்தை ஆட்டய போட்ட அழகப்பனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதைன நடைபெறுவதால் 20க்கும் அதிகமான… Read More »அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

பாலியல் தொல்லை கொடுத்த டாப் ஹீரோ…. நடிகர் விசித்ரா கண்ணீர் கதை…

  • by Authour

முன்னணி தெலுங்கு ஹீரோ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஒருவனை சுட்டி காட்டியதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் தன்னை  கன்னத்தில் அறைந்து விட்டார் எனவும் கண்ணீர் மல்க… Read More »பாலியல் தொல்லை கொடுத்த டாப் ஹீரோ…. நடிகர் விசித்ரா கண்ணீர் கதை…

பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது. மகாத்மா கண் மருத்துவமனை டாக்டர் ஹரிஸ்மா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 319 மாணவர்களிடம் கண் பரிசோதனை மேற்க் கொண்டனர்.… Read More »பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்…

error: Content is protected !!