Skip to content

தமிழகம்

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

திருச்சி சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர்… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்..

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். சென்னை முழுவதும் தியேட்டர்களில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ் 2  மொழித்தேர்வு நடந்தது.   காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறும்போது,  தேர்வு என்றதும்… Read More »தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ்2 தேர்வு  தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வு நடந்தது.  தேர்வில்  முறைகேடுகளை தடுக்க  பல்வேறு   பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்து… Read More »புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை…

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூரில் இன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்த நிலையில், இன்று காலை கிருஷ்ணகுமார் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால்… Read More »கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை…

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

நாகையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி  நலத்திட்ட உதவிகள்  வழங்கி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது: கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை ராணுவம் மோதி படகுகளை… Read More »கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டியில் யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக் கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தா சொத்தை கிரையம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பங்காளியை மண்வெட்டியால் அடித்துக்கொன்று நாடகமாடிய இளைஞர்.  6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு… Read More »பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

சென்னை-கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…. சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்

  • by Authour

கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்தம்பித்தது போக்குவரத்து நெரிசல். பறக்கும் சாலை திட்டத்தால் சாலையின் நடுவில் அடிக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் – குறுகலான சாலையால்  போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »சென்னை-கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…. சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்

error: Content is protected !!