Skip to content

தமிழகம்

கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் டேங்க் வீதியில் இருக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவரை குடிபோதையில் உன்னிகிருஷ்ணன் மனைவியின் தங்கை கணவர் சசிகுமார் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார், இந்த… Read More »கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

2023ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.  அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை… Read More »பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தடைபோடுவதை விளக்கி புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

காசா எல்லை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது… இஸ்ரேல் அறிவிப்பு..!

  • by Authour

தொடர்ந்து மூன்று நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  உலக நாடுகளே அதிர்ச்சியில்  உள்ளனர். இந்த நிலையில், பிற நாடுகளின் ராணுவ… Read More »காசா எல்லை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது… இஸ்ரேல் அறிவிப்பு..!

கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுகிறது…

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை… Read More »கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுகிறது…

கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

கரூரில் பூ கட்டி விற்கும் சில்லற வியாபாரிகள், பூ கமிஷன் மண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு,தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர். கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதியில் 300-க்கும்… Read More »கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

  • by Authour

கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி… ஆர்யா, தில்ஜித் வெற்றி

  • by Authour

ஜேகே டயர் நடத்தும் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் 2வது சுற்றின் 2வது நாள் போட்டிகள் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்றன. எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் தலா… Read More »தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி… ஆர்யா, தில்ஜித் வெற்றி

தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

தஞ்சாவூர்: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 11ம் தேதி நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை  கர்நாடக அரசு திறந்து விடக்கோரி,… Read More »தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

error: Content is protected !!