Skip to content

தமிழகம்

நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

  • by Authour

நாகை செக்கடிதெருவில் தனியாக வசித்து வந்தவர் சீதை (78). இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிரிழந்ததை கண்ட அவரது உறவினர்கள்… Read More »நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தென்னை தொழிற்சாலை,கோழி பண்ணை,எஸ்டேட் தொழிலாளர்களாகவும் கல்குவாரி… Read More »லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

ஜெர்மனியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி… கரூரில் ஆலோசனை கூட்டம்….

  • by Authour

இந்திய அரசின் 60% மானியத்துடன் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் நடக்கும்… Read More »ஜெர்மனியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி… கரூரில் ஆலோசனை கூட்டம்….

அமைச்சர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்..

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போட்போலியோ வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் டி, எம்.எல்.ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தோண்டி… Read More »அமைச்சர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்..

கரூர் அருகே அதிகாரியை முற்றுகையிட்டு குவிந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்…

கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெரூர் தென்பாகம் ஊராட்சி அலுவலகமானது ரங்கநாதன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 100 நாள் வேலை… Read More »கரூர் அருகே அதிகாரியை முற்றுகையிட்டு குவிந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்…

கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு… மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்…

  • by Authour

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள  ‘சித்தா’ படம் நேற்று வெளியானது. இந்த படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியானது. அதற்காக  பெங்களூருவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக்… Read More »கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு… மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்…

திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களைத் துரத்திச் சென்ற போது, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர்… Read More »திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை…

தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றி  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை…

வால்பாறை அருகே உலா வந்த கரடி…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்பாடி மருத்துவமனை அருகாமையில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து வைரலாகிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பக… Read More »வால்பாறை அருகே உலா வந்த கரடி…

மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 55. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே… Read More »மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

error: Content is protected !!