Skip to content

தமிழகம்

மதுரை எய்ம்ஸ் – டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 2019-ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர்… Read More »மதுரை எய்ம்ஸ் – டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

கரூரில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் நகைக்காக கொன்றது அம்பலம்..

  கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று… Read More »கரூரில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் நகைக்காக கொன்றது அம்பலம்..

வங்கி கணக்கு முடக்கம்… ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

  • by Authour

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில்… Read More »வங்கி கணக்கு முடக்கம்… ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும்… Read More »அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில் ஆறுமுகம் – வெண்ணிலா தம்பதியர் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு, பால் கறந்து விற்பனை… Read More »கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

திருச்சி அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை…

திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவர் மகன் பாபு எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்புகளை… Read More »திருச்சி அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை…

காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

  • by Authour

காவிரி விவகாரத்தில்   தமிழகத்துக்கும்,  கர்நாடகத்துக்கும் இடையே  கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டுள்ளது.  இதை இரு மாநில அரசுகளும் சட்ட ரீதியாக அணுகி வருகிறார்கள்.  இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர்  தேவையில்லாத தவறான தகவல்களை பரப்பி  வருகிறார்கள்.… Read More »காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதில் 5,278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425 வி.ஏ.ஓ… Read More »50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

error: Content is protected !!