Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 38.19 அடி. அணைக்கு வினாடிக்கு4,421 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,504 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள் என் மகள்… விஜய் ஆண்டனி உருக்கம்

  • by Authour

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்,… Read More »அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள் என் மகள்… விஜய் ஆண்டனி உருக்கம்

கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் சவுந்தரராஜ், பாலகுரு .இருவரும்  கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.  இருவரும் 45 வயது மதிக்கத்தக்கவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.… Read More »கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (செப். 22, 23)… Read More »இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

விநாயகர் சதுர்த்தியையொட்டி  தஞ்சை மாவட்டம்,  அய்யம் பேட்டை தேரடி அருகில் ஸ்ரீ விஸ்வ ரூப விநாயகர் விழாக் குழுச் சார்பில் விநாயகர் சிலை 18 ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 19 ந் தேதி… Read More »தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

மயிலாடுதுறை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்..

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஆக்கூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 140 மிதிவண்டிகள், ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 27 மிதிவண்டிகள் என மொத்தம் 167 மிதிவண்டிகள் வழங்கும்… Read More »மயிலாடுதுறை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்..

பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை… ஒத்திகை நிகழ்ச்சி..

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் பருவமழை காலங்கள், தீ விபத்து, சாலை விபத்து போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை… ஒத்திகை நிகழ்ச்சி..

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது…

  • by Authour

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு அளவீட்டில் உரிமம் வழங்குவது, தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் துணை ஆய்வாளர்… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது…

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

  • by Authour

சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்… Read More »சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

error: Content is protected !!