Skip to content

தமிழகம்

மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட நண்பரை கொன்ற தொழிலாளி கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் வெல்டிங் ஒர்க் ஷாப் தொழில் செய்து விடுகிறார் சம்பவத்தொன்று உடுமலை ரோட்டில் உள்ள தொழில்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு கழுத்து அருக்கப்பட்ட… Read More »மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட நண்பரை கொன்ற தொழிலாளி கைது….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பூக்குடலை திருவிழா…

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அக்டோபர் 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கல்யாண… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பூக்குடலை திருவிழா…

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை… Read More »நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு….

ஈச்சர் வாகனம் மீது கார் மோதி விபத்து… சின்னதாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் பலி…

கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி அருகே சின்ன தாராபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலராக சாமிநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மருத்துவர் சாமிநாதன் மற்றும் பொன்ராஜ் காரில் கரூரிலிருந்து மதுரை செல்வதற்காக மதுரை தேசிய நெடுஞ்சாலையில்… Read More »ஈச்சர் வாகனம் மீது கார் மோதி விபத்து… சின்னதாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் பலி…

நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

நடிகை விஜயலட்சுமி  கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார்12ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.   சீமானுக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். இந்த நிலையில்… Read More »நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை நாளை  வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.  திருச்சியில் அமைச்சர் நேரு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக  பொதுச்செயலாளர்… Read More »மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

புருஷன காணோம்….. காதல் திருமணம் செய்த பெண்…. போலீசில் தர்ணா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் -கொளஞ்சியம் தம்பதியினரின் ஒரே மகள் ரம்யா( 23 )எம்ஏ பட்டதாரியான இவருக்கும் அப்பகுதியில் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்த மங்கப்பட்டியைச் சேர்ந்த நடராஜ்(30 )என்பவருக்கும் காதல்… Read More »புருஷன காணோம்….. காதல் திருமணம் செய்த பெண்…. போலீசில் தர்ணா

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஐடியில் வேலை செய்யும்    ஆண்கள்.  இவர்களில் 2 பேர் … Read More »குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருப்பத்தூர்….. சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் செக்ஸ் டார்ச்சர்…. டாக்டர் கைது

  • by Authour

திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் 24 மணி நேர ஆஸ்பத்திரிக்கு… Read More »திருப்பத்தூர்….. சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் செக்ஸ் டார்ச்சர்…. டாக்டர் கைது

error: Content is protected !!