Skip to content

தமிழகம்

திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கு இன்று நேரில் சென்ற லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்… Read More »திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

நடிகர் மாரிமுத்து மறைவு… ரஜினி இரங்கல்….

  • by Authour

டிவிதொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர்… Read More »நடிகர் மாரிமுத்து மறைவு… ரஜினி இரங்கல்….

நாகை திமுகவினரை தாக்க …..அதிமுகவினர் அரிவாளுடன் பாய்ச்சல்… வீடியோ வைரல்..

  • by Authour

  நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அதிமுக திமுக வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் இருதரப்பை சேர்ந்த 30 பேர் மீது நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு… Read More »நாகை திமுகவினரை தாக்க …..அதிமுகவினர் அரிவாளுடன் பாய்ச்சல்… வீடியோ வைரல்..

வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில்… Read More »வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

மதுபோதையில் பள்ளி வாகனத்தின் இருக்கையிலேயே தூங்கிய டிரைவர் கைது…

  • by Authour

கோவை அடுத்த கோவைபுதூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான சி எஸ் அகாடமி பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று… Read More »மதுபோதையில் பள்ளி வாகனத்தின் இருக்கையிலேயே தூங்கிய டிரைவர் கைது…

கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Authour

கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்… Read More »கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

பேச்சுபோட்டி…. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவி மஞ்சு வெற்றி

  • by Authour

தென்காசி மாவட்டம்  மேட்டூரில் உள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,   ஆசிரியர் தினம் மற்றும் சர்வதேச இலக்கிய தினத்தை முன்னிட்டு 7.9.2023 நாளன்று Luna’s Hue Intercollegiate 2023 என்ற தலைப்பில்… Read More »பேச்சுபோட்டி…. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவி மஞ்சு வெற்றி

மாரிமுத்து மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு…. டைரக்டர் திருச்செல்வம் உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகரும்,  இயக்குனருமான மாரிமுத்து. இவர் இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்படவே சென்னை வடபழனியில் உள்ள… Read More »மாரிமுத்து மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு…. டைரக்டர் திருச்செல்வம் உருக்கம்…

ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல்…

  • by Authour

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில்… Read More »ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல்…

error: Content is protected !!