தமிழகம்
நாகையில் படகு அணையும் தளம்- மீன் ஏலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டல்…
நாகை மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மீன்பிடி தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நாகை அக்கரைபேட்டை துறைமுகத்தை நவீனமயமாக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மீன்களை… Read More »நாகையில் படகு அணையும் தளம்- மீன் ஏலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டல்…
பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு… Read More »பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…
கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு… Read More »ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…
பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் ஶ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இது ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி… Read More »பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..
ஒரு இந்தியனாக பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி…
சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் வளாகத்தில் தமிழ்நாட்டில் நாடோடிப் பழங்குடிகளின் நிலை பங்கேற்பு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு (06/09/2023) நடைபெற்றது. நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்தான ஆய்வறிக்கை வெளியீடு… Read More »ஒரு இந்தியனாக பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி…
மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று… Read More »மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்குமாவட்டசெயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு… Read More »புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…
கரூர் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று வீட்டினுள் திறந்த… Read More »கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…