Skip to content

தமிழகம்

நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..… Read More »நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே உள்ள பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பியை முன்னிட்டு இன்று இரவு வாராகி… Read More »வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும்… Read More »தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும்… எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற… Read More »ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும்… எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து… Read More »அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை  ஒவ்வொரு மாதமும்  பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால்  கர்நாடக அரசு இந்த ஆண்டு  குறிப்பிட்ட அளவு தண்ணீர்… Read More »தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திருச்சியில் தங்கம் விலை……

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை……

தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காகவும், 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காகவும் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்,… Read More »தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர்… Read More »வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

error: Content is protected !!