Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது.இதன் துவக்க விழா முன்னிட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள்… Read More »நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

  • by Authour

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2023 – பார்வையற்றோர் அதிகம் வாழும் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி உலகில் உள்ள 37 மில்லியன் பார்வையற்றோரில் 15 மில்லியன் இந்தியாவில் உள்ளனர்.கண் மருத்துவமனைகள்… Read More »கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு…..அதிகாரபூர்வ அறிவிப்பு

நாடாளுமன்ற  தேர்தல் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்போதே  தேர்தல் களம் தமிழ் நாட்டில்  சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.  திமுக இளைஞர் அணியின் 2வது மாநில… Read More »சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு…..அதிகாரபூர்வ அறிவிப்பு

178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட எல் ஐ சி முகவர்கள், ஜே சி ஐ டைமண்ட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும்… Read More »178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வாரா வாரம் வெள்ளிக் கிழமை நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி மறை முக ஏலத்தில் பருத்திக்கு உரிய விலை… Read More »பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலை மறியல்…

நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தலைமையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட   கலெக்டர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்… Read More »நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மதுரை ரயிலில் தீ…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி  உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக… Read More »மதுரை ரயிலில் தீ…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

9 பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து….. காரணம் என்ன? தெற்கு ரயில்வே விளக்கம்

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை… Read More »9 பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து….. காரணம் என்ன? தெற்கு ரயில்வே விளக்கம்

மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. . மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில்  போடி வழித்தடத்தில் ரெயிலானது, நிறுத்தி… Read More »மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

error: Content is protected !!