Skip to content

தமிழகம்

மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

  • by Authour

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும்,… Read More »மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்…. எம்பி கனிமொழி பங்கேற்பு..

திமுக தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், ராமநாதபுரம் தேவி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் அருகே இன்று நடைபெறுகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்…. எம்பி கனிமொழி பங்கேற்பு..

முரசொலியின் பணிகள் சிறக்கட்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

முன்னாள் ஒன்றிய அமைச்சர்  முரசொலி மாறன்  பிறந்தநாள் விழாவுக்காக முரசொலி அலுவலகத்துக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.  அங்கு செயல்பட்டு வரும் நவீனமயமாக்கப்பட்டுள்ள அச்சக பிரிவுக்கு சென்று நவீன எந்திரத்தில் நாளிதழ் அச்சடிக்கும்… Read More »முரசொலியின் பணிகள் சிறக்கட்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள … Read More »போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு சுப்ரீம்… Read More »சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் மகப்பேறு, நோயால் அவதிப்படுவோர் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலை இருந்தது.. தொடர்ந்து… Read More »மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா….

தஞ்சை சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் டிரைவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்  பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை தினத்தில்   ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒரு ஆட்டை… Read More »தஞ்சை சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் டிரைவர் கைது..

அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமம் கடற்கரையோரத்தில் உள்ள அலையாத்திக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

  • by Authour

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி… Read More »முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

கோவையில் நேற்று நடந்த  விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன், அமைச்சரின் காலில் விழுந்தார்.… Read More »குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

error: Content is protected !!