Skip to content

தமிழகம்

ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்….

நவீன தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் , இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் சார்பாக ஹெலோபோட்ஸ்’23’… Read More »ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்….

கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன்… Read More »கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..

கள்ளத்தொடர்பில் இருந்தவர் கல்லால் அடித்துக்கொலை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அங்கன்வாடி ஊழியராக வேலை செய்துவரும் ஜோதி(36) உடன் லாரி டிரைவர் வெங்கடேஷ்(35) கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஒசூர் அடுத்த சொன்னேபுரம் என்னுமிடத்தில் டிரைவர் வெங்கடேஷ்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தவர் கல்லால் அடித்துக்கொலை…

3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

  • by Authour

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலை… Read More »3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு… Read More »கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

மதுரை அதிமுக மாநாட்டு பணிகள் 90% நிறைவு

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை… Read More »மதுரை அதிமுக மாநாட்டு பணிகள் 90% நிறைவு

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

செய்தித்துறை  மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று புதுக்கோட்டை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா  ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மூன்று கோடியே… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.அப்போது அவர்… Read More »பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை…

  • by Authour

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் நகர தலைவர் சுரேஷ் தலைமையில்,மாவட்ட பொது செயலாளர்கள் ப.முத்தமிழ்செல்வன்,ஜெயபால் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் பெரம்பலூர்,  நான்கு ரோடு பகுதியில்… Read More »முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை…

பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவுவில் சிங்கய்யன்புதூர், 10 நம்பர் முத்தூர்,கோதவாடி,தாமரை குளம், கோவில்பாளையம், முள்ளு பாடி,அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்… Read More »பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

error: Content is protected !!