Skip to content

தமிழகம்

ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் ரயில் நிலையம் அருகே சரோஜா ஸ்டோர் புதிய கிளைதுவங்கப்பட்டது, 20 வருட பாரம்பரிய மளிகை கடை நடத்தி வரும் செந்தில் மற்றும் பாபு இருவரும் தொழில் செய்து வருகின்றனர். புதிய கிளைகள்… Read More »ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Authour

கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற ” காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில்   தமிழ்நாடு போலீசார்  கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்.  வெற்றிபெற்ற  தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இன்று சென்னை… Read More »பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (16.8.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான  3வது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  நகராட்சி நிர்வாகத்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடி மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு… Read More »தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில்… Read More »கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

  • by Authour

ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம்(நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ளது) கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர்.  ஒவ்வொரு அமாவாசை… Read More »காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள்… Read More »விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்… 10 பேர் மீது வழக்கு… 5 பேர் கைது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம் கிராமத்திற்கு உட்பட்ட வனசரகத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து வருவது வழக்கம் இந்நிலையில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்… 10 பேர் மீது வழக்கு… 5 பேர் கைது.

மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் வரும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து… Read More »மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு:- மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனிதம் வாய்ந்த காவிரி துலாக்கட்டத்தில் காவியின் வடக்கு கரையில் ஏராளமான பக்தர்கள்… Read More »மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

error: Content is protected !!