Skip to content

தமிழகம்

சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு… Read More »சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு…

  • by Authour

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையில் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.… Read More »தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு…

பாபநாசத்தில்…. இலவச மருத்துவ முகாம்

பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து இலவச சர்க்கரை நோய், இருதய நோய் மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நடந்த முகாமில் டாக்டர்கள்… Read More »பாபநாசத்தில்…. இலவச மருத்துவ முகாம்

மதுரை அதிமுக மாநாடு… திரளாக பங்கேற்க பாபநாசம் நிர்வாகிகள் முடிவு

  • by Authour

 மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக  மாநாடு  நடக்கிறது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  காமராஜ் தலைமை… Read More »மதுரை அதிமுக மாநாடு… திரளாக பங்கேற்க பாபநாசம் நிர்வாகிகள் முடிவு

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Authour

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி… Read More »உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னையில் விடிய விடிய கனமழை…. விமான சேவை கடும் பாதிப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல்… Read More »சென்னையில் விடிய விடிய கனமழை…. விமான சேவை கடும் பாதிப்பு

சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும்,… Read More »சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார். விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை… Read More »நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில்… Read More »காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

 சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில்… Read More »3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

error: Content is protected !!