Skip to content

தமிழகம்

அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தெற்கு… Read More »அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி,… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மகளிர் உரிமைத்தொகை…விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை… அமைச்சர் கீதாஜீவன்…

  • by Authour

தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று… Read More »மகளிர் உரிமைத்தொகை…விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை… அமைச்சர் கீதாஜீவன்…

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கரூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட கூறியும், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு… Read More »கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

கரூர், குளித்தலை அருகே ஆ. உடையாப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர்… Read More »காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

ஜெயிலர் படம்… விமர்சனம்…. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…

  • by Authour

ரஜினியின் ரசிகர்களுக்கு இன்று திருவிழா என்று தான் சொல்லவேண்டும்.  காரணம் இன்று  ரஜினியின் ஜெயிலர் படம் திரைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில்  9 மணிக்கு தான் திரையிட்டனர். ஆனால் பெங்களூருவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது.… Read More »ஜெயிலர் படம்… விமர்சனம்…. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

ஜெயிலர் ரிலீஸ்… திருச்சியில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா… Read More »ஜெயிலர் ரிலீஸ்… திருச்சியில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்…

சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த 17 வயது ஒரு சிறுமியை காதலிப்பதாக அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி… Read More »சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

error: Content is protected !!