Skip to content

தமிழகம்

கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறிச் சந்தையில் ஒப்பந்த முறைகேடுகளைக் கண்டித்தும், சில்லறை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வாடகை வசூலிக்கக் கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த… Read More »கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள்… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் நடுப்பண்ணை சதன்குமார் மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் அவரது பங்களாவில் நடைபெற்றது. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கியும், சரண்குமார்… Read More »தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக…. பஸ்நிலையத்தில் அலப்பற செய்த தம்பதி

  • by Authour

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ – மாணவிகளும், வேலைக்கு சென்று ஆண்களும், பெண்களும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ்… Read More »இன்ஸ்டா ரீல்ஸ்க்காக…. பஸ்நிலையத்தில் அலப்பற செய்த தம்பதி

முதியவருக்கு எய்ட்ஸ் என தவறான ரிப்போர்ட்.. கண் ஆஸ்பத்திரிக்கு ரூ.5 லட்சம் அபராதம்…

  • by Authour

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்பர் மாதம் கோவை- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த டாக்டர்… Read More »முதியவருக்கு எய்ட்ஸ் என தவறான ரிப்போர்ட்.. கண் ஆஸ்பத்திரிக்கு ரூ.5 லட்சம் அபராதம்…

கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி… Read More »கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல் – மடக்கி பிடித்த போலிசார்…

கோவை போத்தனூர் போலிசார் வெள்ளலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலிசார் முற்பட்ட போது லாரி நிற்காமல்… Read More »புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல் – மடக்கி பிடித்த போலிசார்…

மலேசியாவில் பாரா எறிபந்து பந்தயம்.. தங்கம் வென்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி வீரர்…

மயிலாடுதுறையை சார்ந்தவர் கார்த்திக் மாற்றுத்திறனாளி ஆன இவர், மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் பாரா விளையாட்டுப் பந்தயங்களில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர்… Read More »மலேசியாவில் பாரா எறிபந்து பந்தயம்.. தங்கம் வென்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி வீரர்…

பாஜ நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காரணம் “சரக்கு வீடியோ”..

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் எஸ்.சுப்பையா. இவர் நங்கநல்லூரில் கட்சிஅலுவலகம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில், இவரது ஓட்டலில் சுப்பையா நண்பர்களுடன் அமர்ந்து பல்வேறு சைடிஸ்களுடன் மதுபானம் அருந்துக்கொண்டிருந்தார். இந்த… Read More »பாஜ நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காரணம் “சரக்கு வீடியோ”..

93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

  • by Authour

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்… Read More »93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

error: Content is protected !!