தமிழகம்
பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.… Read More »பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பழுது….பக்தர்கள் அவதி…
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்… Read More »பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பழுது….பக்தர்கள் அவதி…
கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி… Read More »கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..
மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….
மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….
நெய்வேலி வன்முறை… கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்….
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 1956-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன.… Read More »நெய்வேலி வன்முறை… கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்….
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உதய கருட சேவை…..
வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு இணையாக திகழ்வது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலாகும். இந்த கோவிலில் மூலவர் சாரங்கபாணி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோமளவல்லித் தாயார் தனி சன்னதி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிரசித்தி பெற்ற… Read More »கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உதய கருட சேவை…..
காசு கொடுத்து வாக்கு…விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை…அய்யாக்கண்ணு பேட்டி..
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 2வது நாளாக பட்டை அடித்துக் கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு… Read More »காசு கொடுத்து வாக்கு…விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை…அய்யாக்கண்ணு பேட்டி..
பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..
கிருஷ்ணகிரி நகரில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை நகரில் உள்ள கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் பலத்த சேதமடைந்தது. படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு… Read More »பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..
பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…
கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.மகள் கார்த்திகாவை பள்ளியில்… Read More »பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…