Skip to content

தமிழகம்

ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்…

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் துவங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட்… Read More »ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்…

வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…

  • by Authour

திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஜனப்ரியன், யுகி என்ற… Read More »வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…

மின்சார வசதி- குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

மயிலாடுதுறை அருகே அருள்மொழித் தேவன் ஊராட்சி உக்கடை பகுதியில் மின்சார வசதி இல்லாமல் போராட்டம் செய்தனர். இதனைதொடர்ந்து டிரான்ஸ் பார்மரை வைப்பதற்கு தனி நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து புகாரும் அளிக்கப்பட்டது.  இது தொடர்பாகவும்… Read More »மின்சார வசதி- குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் பஞ்சர்… பரபரப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி, கேர்  கல்லூரி வளாகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில்… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் பஞ்சர்… பரபரப்பு…

பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் . 7  பேரை கொன்றும்  மக்களை அச்சுறுத்தி  வந்த   மக்னா யானை பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

அண்ணாமலை நடைபயணம்….. எடப்பாடி பங்கேற்கவில்லை

‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) மாலை  நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில்… Read More »அண்ணாமலை நடைபயணம்….. எடப்பாடி பங்கேற்கவில்லை

முதன் முதலாக மாத சம்பளம்….கவுன்சிலர்கள் ஏக குஷி

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில்  மாதாந்திர  மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து… Read More »முதன் முதலாக மாத சம்பளம்….கவுன்சிலர்கள் ஏக குஷி

மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால்… Read More »மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

  • by Authour

நாகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போர்க்கொடி. மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிப்பதில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் தொல்,திருமாவளவன் அறிவித்துள்ளார்.அதன்படி… Read More »தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

அய்யம்பேட்டை அருகே பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு….

  • by Authour

வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன. தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில் பாலசுப்பிரமணியன் அய்யரின் இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பித்தளை பெட்டி ஒன்று… Read More »அய்யம்பேட்டை அருகே பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு….

error: Content is protected !!